சோகத்தில் மூழ்கிய பிரித்தானிய மக்கள்…! ஏன் தெரியுமா…?

பிரித்தானியாவில் வேளைவாய்ப்பில்லாத மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் வழங்கி வரும் நிதியுதவி இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் வறுமையில் வாழும் குடும்பங்கள் மற்றும் பிள்ளைகள் இல்லாத தம்பதிகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கிவருகின்றது. சில விதிமுறைகளின் அடிப்படையில் ஆண்டுக்கு 26 ஆயிரம் பவுண்ஸ்களை வேலையில்லா குடும்பங்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கி வந்தது. இதன் காரணமாக அந்நாட்டு அரசாங்கம் பெரும் நிதி … Continue reading சோகத்தில் மூழ்கிய பிரித்தானிய மக்கள்…! ஏன் தெரியுமா…?